445 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு! நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்…
சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து கிடக்கும் நிலையில், 445 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி…