Tag: சென்னை உயர்நீதிமன்றம்

445 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு! நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்…

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து கிடக்கும் நிலையில், 445 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி…

கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்..

சென்னை: கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக பேனர்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டவிரோத…

6 மாதத்துக்குள்  டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்துக்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து…

அரசு அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த உத்தரவிட கோரிய மனுதாருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்…

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும்…

டாஸ்மாக் பார்கள் டெண்டரை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பார்கள் குறித்த டெண்டரை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில்…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதுள்ள பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

தமிழக மின் வாரிய அதிகாரிகள்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…

மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், மக்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 24ந்தேதி நேரடி…