நாளைக்குள் பம்பரம் சின்னம் குறித்து முடிவு : தேர்தல் ஆணையத்துக்குக் கெடு
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில்…