சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அரசு வேலைகளில் 3-ம் பாலினத்த வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கமளித்து, அதற்கான அரசாணைகளை தாக்கல்...
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக காவல்துறை முடிவு எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், காவல்துறையினரின் கேள்விக்கு பதில் அளிக்கவும் அதிமுகவுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ல் ஒற்றை தலைமை கோரிக்கை கடந்த...
சென்னை: உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக...
சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளு...
சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஆதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனி நபர்களாலும்,...
சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யும்படி உரிமை கோர தண்டனை கைதிகளுக்கு சட்டத்தில் இடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தண்டனை கைதிகளை...
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு...
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதும், அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின்...
சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய விசாரணைக்கு உகந்ததே என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க...
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதை...