Tag: சென்னை உயர்நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடையில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடையில்லை என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று…

வேதா இல்லம் கையகப்படுத்தல் செல்லாது : அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் குறித்து அதிமுக அளித்த மேல் முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24ம் தேதி முந்தைய அதிமுக அரசு…

சூரப்பா மீதான முறைகேடு: விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பாக தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சூரப்பா மீதான முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கை நகலை, சூரப்பாவுக்கு வழங்க லாமா என்பது குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

உச்சநீதிமன்றம் போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேரடி விசாரணை ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை! ஆனால்……? உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவு 3மணி நேரம் மட்டும் மதுபானம் விற்பனைக்கு மட்டும் தடை போட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு…

ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கோர உரிமை இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தமிழக அரசுப்…

பேரறிவாளனைத் தொடர்ந்து நளினிக்கும் ஒரு மாதம் பரோல்! தமிழகஅரசு முடிவு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள்…

எந்தெந்த மாநகராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை நாடெங்கும் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட…

அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு…

தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க  வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ்…