Tag: சென்னை உயர்நீதிமன்றம்

நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த…

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த…

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு! உயர்நீதி மன்றம் நிராகரிப்பு…

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

ஜெயலலிதா மீதான செல்வவரி வழக்கில் தீபா, தீபக் இணைப்பு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாமீதான செல்வ வரி வழக்கில், அவரது வாரிசுதாரர்களான ஜெ.தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன்…

திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களிலும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி…

பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்துங்கள்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

நாளை கோவையில் வாக்கு எண்ணிக்கை நடத்தத் தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை கோவையில் நேற்று முன் தினம் நட்சந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததில்…

கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பு கிடையாது : அதிமுக மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

சென்னை அதிமுக கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பைக் கோரி அளித்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கோவையில் நடைபெறும்…