சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா…
சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா…
சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…
திருச்சி சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு…
புதுக்கோட்டை: சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, தனியாக மாநிலம்…
சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி…
சென்னை: மே 15ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட இருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை…
கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…
சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக…
சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா…
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…