Tag: கோவில்

புட்டபர்த்தி சாய்பாபா கோவில் மூடப்பட்டு 40நாட்கள் ஆன நிலையில் கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா பரவியது எப்படி?

சேலம்: பச்சை மண்டலமாக இதுவரை இருந்து வந்த கிருஷ்ணகிரிமாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால், அதற்கு காரணமாக கூறப்படும் நபர்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட்டம் குறையாத திருப்பதி

திருப்பதி நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது. பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

நாளை சென்னை மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: 12 ஆண்டுகள் கழித்து நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை: சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும்…

காவி நிறம் பூசப்பட்டதால் கழிப்பறையில் பிரார்த்தனை நடத்திய மக்கள்

மவுதாகா, உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கழிப்பறைக்குக் காவி நிறம் பூசப்பட்டதால் மக்கள் அதைக் கோவில் என நினைத்து ஒரு வருடமாக பிரார்த்தனை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச…

கோவில் விவகாரம் முடிந்தது – பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துங்கள் : சுப்ரமணியன் சாமி

டில்லி தினமும் சரிந்து வரும் பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கான அயோத்தி வழக்கில் நேற்று முன்…

உத்திரப் பிரதேசம் : பாஜக தலைவரின் கோவில் நிகழ்வில் மது பாட்டில்கள் விநியோகம்

ஹர்தோய், உத்திரப் பிரதேசம் பாஜக தலைவர் ஒருவர் கோவிலில் நடத்திய நிகழ்வில் உணவுப் பொட்டலங்களுக்குள் மது பாட்டில்கள் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி…

இந்துக் கோவில் விழாவில் மெகபூபா முஃப்தி : காஸ்மீர் முதல்வர் முன்னுதாரணம்

ஞாயிறன்று , ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி ஹ்பூ ஸ்ரீநகரில் இருந்து 28 கி.மீ, தொலைவிலுள்ள துல்லா- முல்லா -கண்டேர்பலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க…

கேரள விபத்து: NRI 'யூசுப் அலி' உதவிக்கரம்

கொல்லம் கோவில் விபத்து: முஸ்லிம் தொழிலதிபர் ‘யூசுப் அலி’ ரூ. 5 கோடி உதவி..! உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் காயம் அடைந்த…

கேரளக் கோவில் வெடிவிபத்து : அண்மைச் செய்தி நிலவரம்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் வாண வேடிக்கை சடங்கு நடைபெறுவது வழக்கம். கோவிலைச் சுற்றி குடியிருக்கும்…

மகாராஷ்டிரா கோவில்களில் இப்போது பெண்கள் நுழைய முடியும்

சமீபத்தில், போலீஸ் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காத ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் நுழைவதையும் தடுத்து நிறுத்தினர். இது…