19/06/2021 7.30 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில், 1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில், 1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…
டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…
சென்னை: புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வந்தடைந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில்…
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் 80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனாதொற்றின்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 60,753 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், 1,647 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…
சென்னை: தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள…
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 11-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதிக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால்,…
ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்புடன் கொரோனா உலகில் கேம் சேஞ்சராக இருக்கும் என…