தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு நடத்தி எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிறது மோடி அரசு! கே.எஸ்.அழகிரி
சென்னை: எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையைக்கொண்டு ரெய்டு நடத்துவது, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.…