காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வருகை
சென்னை இன்று காலை தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை இன்று காலை தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…
கரூர்: பொய் விளம்பரம் செய்துவரும் பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும், பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என தி.மு.க…
சென்னை: நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார். பிரபல மலையாள நடிகை ஷகிலா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு…
சென்னை: அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது. உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிடாமல் முறைகேடு செய்து அதிமுக வெற்றிபெற்றுள்ளதாக…
சென்னை: ஆட்சியாளர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணாமலை…
சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர்…
சென்னை: கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம் என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும்…
சென்னை: திமுக கூட்டணி சார்பில் வரும் 28-ம் தேதி சேலத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்…
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளளை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அதன்படி, ஓமலூர்…