Tag: எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு  தொடங்கியது.…

238 வாக்குச்சாவடிகள்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டி!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த  இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய  238 வாக்குசாவடிகளும்,  1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி  டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற…

கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர்  அண்ணா மலை தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி…

4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இவர் 4வது முறையாக கட்சி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராகிறார் இபிஎஸ்…! தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி…

டெல்லி: அதிமுக இடைக்கல பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட ஒற்றை…

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை…

ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை என் 115ஐ திரும்ப பெற வேண்டும் என தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாசும்,…

தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த செல்வதை  முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி தவிர்க்க முடிவு செய்துள்ளதாக…

கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைப்பு…

சென்னை: சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எதிர்த்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு…