Tag: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும்! ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக, தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். நாட்டிலேயே…

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்! வெங்கையா நாயுடு

சென்னை: விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வயலில் இறங்கி…

‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’! முதலமைச்சர் எடப்பாடி புத்தாண்டு வாழ்த்து  

சென்னை: ‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

தமிழகத்தில் தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

குடும்பத்தோடு வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழக ஊரகப்பகுதிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளா வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன்…

’மர்ம ஆய்வறிக்கை’: மோசமான எடப்பாடி அரசுக்கு பிரதமர் மோடி உடந்தையா? ஸ்டாலின் கொந்தளிப்பு

சென்னை: எடப்பாடி அரசுக்கு மத்தியஅரசு வெளியிட்டுள்ள மர்ம ஆய்வறிக்கை, மோசமான எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உடந்தையா? இது தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி…

அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! மாவட்ட ஆட்சியர்களுக்கு  எடப்பாடி உத்தரவு

சென்னை, அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.…

ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவ பாட முறைக்கு மூடுவிழா! எடப்பாடி அரசு நடவடிக்கை

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முப்பருவ கல்வித் திட்டத்துக்கு எடப்பாடி அரசு மூடு விழா நடத்தி…

டிடிவி ஆதரவாளர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்…

சென்னை: டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான…

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: எடப்பாடி தொடக்கம்

சென்னை: கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இலவச உணவு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…