தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும்! ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக, தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். நாட்டிலேயே…