Tag: எடப்பாடி பழனிச்சாமி

மாஜிஸ்ட்ரேட்டும் இன்ஸ்பெக்டரும் தெளிவாக இருந்தாலே போதும், நாடு நன்றாக உருப்படும்.. போலி வழக்குகள் வரவே வராது.

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜை நீதிமன்ற விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்க…

கொடநாடு கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…! கமல்ஹாசன்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…என்று தெரிவித்த கமல்ஹாசன் இது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஜெ.மரணத்தை…

கொடநாடு சர்ச்சை: இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது பூதாகரமாக புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழகஆளுநரை எதிர்க்கட்சி தலைவர்…

கொடநாடு எஸ்டேட் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்: காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: எடப்பாடி அலறல்

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தனியார்…

கொட நாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவம் : தெகல்கா தரும் அதிர்ச்சி தகவல்

டில்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாட்டு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருட்டு சம்பவம் குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. தெகல்கா என்னும்…

பாஜகவுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு

சென்னை: மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

புதிய 555 அரசு பேருந்துகள் பேருந்துகளின் சேவை: முதல் எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிய 555 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் பேசிய…