Tag: எடப்பாடி பழனிச்சாமி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்த நிலையிலும், பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்.…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் – கைது

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர்கள்…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம்…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி திமுக போராட்டம்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று திமுக…

2-வது உலக முதலீட்டாளர்கள் 2நாள் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்…

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்ட அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு! கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி: தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்பை…

முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார்? ஸ்டாலின் அதிரடி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…

தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்

சென்னை: தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்ஹா…

கொடநாடு கொலை – கொள்ளை: குற்றவாளிகள் சயன், மனோஜ் நீதி மன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர். மறைந்த முன்னாள் முதல்வர்…

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் : சென்னைப் பயணம் ஒத்தி வைப்பு

டில்லி நாளை சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வருடம்…