Tag: உலக சுகாதார நிறுவனம்

தமிழகத்தில் ‘ஒமிக்ரான்’ தொற்று இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில…

30/11/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,116 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 10,116 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8…

தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி…! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி உள்ளதாகவும், இதன்மூலம் 3மணி நேரத்தில் சோதனை முடிவு தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,…

‘ஒமிக்ரான் வைரஸ்’: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்…

டெல்லி: ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…

29/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 9,905 பேர் குணமடைந்த னர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி…

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக…

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா…

2022 இறுதிக்குள் கொரோனாவில் இருந்து உலக நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பும்! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் 2022 இறுதிக்குள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவும்யா…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை : உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி

டில்லி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம்…

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் டோஸ் ‘மாடர்னா’ தடுப்பூசி! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பு,…