Tag: உயர்நீதிமன்றம்

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிர் 50% ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை…

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கொடுக்கக்கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கொடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை பரம்பிக்குளம் ஆழியாறு இணைப்பு திட்டம் கால்வாயில் இருந்து…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உ.பி. தேர்தலைத் தள்ளி வைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும்,…

சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. உயர்நீதிமன்றம் விளாசல்

சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…

திமுக எம் பி கதிர் ஆனந்த் : உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றிய தொகைக்கு வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான…

விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும்…

பார்வையற்றவர்களுக்கு தீர்ப்பு நகல்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிரெய்லி பிரிண்டர்

சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெய்லி பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும் முதல் டிவிஷன்…

இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

புதுடெல்லி: இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது…