Tag: உச்சநீதிமன்றம்

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும்,…

'தலாக்' முறை  கூடாது:  இஸ்லாமிய பெண் மாஜி  எம்.எல்.ஏ., வழக்கு

டில்லி: இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமியர்கள்…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு:  ஜூன் 1-தான் கடைசி:   நீதிபதிகள்   உத்தரவு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச…

​மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு  உண்டு!:  உச்சநீதிமன்றம் உறுதி

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டும் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, நாடு…

மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு -கிராமப்புற மாணவர் எதிர்காலம் ?

வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது.…

ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்?: நாகேஸ்வரராவ் வாதம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும்…

சட்டப் படிப்பில் பட்டதாரி ஆகலாம்…. ஆனால் வக்கீலாக முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு…

“தலித்” என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா நீதிபதி கர்ணன்?:  கிளம்பும் புது சர்ச்சை

“நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான், எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்”…