Tag: உச்சநீதிமன்றம்

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

ரூபாய் நோட்டு விவகாரம்: காலக்கெடுவை நீடிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த மாதம் 8ந்தேதி இரவு…

ஜல்லிக்கட்டு: "செல்லாது" உச்ச நீதிமன்றம்!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற மனுவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

"கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்" – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும்…

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…

காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…

ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…? உச்சநீதிமன்றம் கேள்வி!

டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…