தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி வழக்கு மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைப்பு…
டில்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி தொடர்வதாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி…