Tag: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி வழக்கு மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

டில்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி தொடர்வதாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி…

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: நாடு முழுவதும்  உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2020 டிசம்பரில்), நீதிபதி ஆர்.எஃப். காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை…

மெரீனா கடலுக்குள் கலைஞர் பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி வழக்கு! உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…

சென்னை: மெரீனா கடலுக்குள்  கலை பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, மறைந்த கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் உள்ள  அண்ணா நினைவிட வளாகத்தில்…

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க கட்டுப்பாடு: மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து,  மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை…

குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் மீண்டும் வெளியீடு! தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு  ஜூலை 17ந்தேதி தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில்  முதன்முறையாக மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.  இந்த…

மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இந்த வலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தமிழக கடற்கரையில் மீனவளத்தை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு…

ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:  ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மண்திட்டு, ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த ராமர் பாலத்தை தேசிய…

அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி:  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு! எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில்,   எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதங்களை முன்வைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத…

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து…