Tag: இருந்து

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…

கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து…

அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா?

சென்னை: அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடியுங்கள். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் முகக்கவசத்தை எப்போதும்…

பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து விலகுவதாக துருக்கி அறிவிப்பு

அங்காரா: பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து துருக்கி விலகுவதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இஸ்தான்புல் மாநாட்டை…

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க் அமெரிக்காவிடம் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல்…

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விடுவிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

புதிய கட்சி தொடங்கினார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். மக்களவை தேர்தலில்…

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

இளம்பெண் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பாஜ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மத்திய பிரதேசம்: இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமையாசிரியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில்தொய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து…