பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…