சென்னை:
பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் -பாலாறு பொருந்தலாறு அணை மற்றும் பரப்பலாறு அணைகளில் இருந்து,
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்குப் பாசன நீர் திறந்து விடப்பட்டுள்ளது.