Tag: இருந்து

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை: உலக சுகாதார அமைப்பு

வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும்…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா…

பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக கிறிஸ்தவ மதபோதகர்…

ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் – ஹர்பஜன் சிங்

மும்பை: ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் என்று 40 வயதாகும் இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பிரமாண்ட காளி சிலை

திருப்போரூர்: ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் பிரமாண்ட சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது. செங்கல்பட்டு…

இங்கிலாந்தில் இருந்துகேரளா வந்த 8 பேருக்கு கொரோனா – சளி மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம்: இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று…

லண்டனில் இருந்து வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அது புதிய வகை கொரோனாவா என அறிய, இவர்களது…

இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின்…