5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்
புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…