Tag: இந்தியா

குஷ்பு பிரச்சாரம் செய்ய பாண்டி காங்கிரஸ் தடை!

புதுவை, இன்று பிரசாரம் செய்ய புதுவைக்கு வருவதாக இருந்த குஷ்புவுக்கு, பிரசாரம் செய்ய வர வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தடை போட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர்,…

நோட்டு மாற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவர்! மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய…

அம்மாடியோவ்…. ஒரே கடையில் 201 கிலோ தங்கம் விற்பனையாம்….?

டில்லி, பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் கண்காணிக்கப்பட்டன. இதில்…

500-1000 செல்லாது: மத்தியஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு!

டில்லி, ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவில்…

வங்கிகளில் நெரிசலை தவிர்க்க கை விரலில் 'மை'! மத்திய அரசு

டில்லி: வங்கியில் பணம் வாங்குபவர் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் ஓட்டு போட்டவுடன் அதற்கு ஆதாரமாக கைவிரலில் மை வைக்கப்படுவதுபோல, வங்கியில்…

ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா…. ரூ.2000 கள்ள நோட்டு: பஞ்சாபில் 2 பேர் கைது

அமிர்தசரஸ், புதிய 2000 ரூபாய் நோட்டு போலவே, பிரிண்ட் போட்டு புழக்கத்தில் விட்ட 2 பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய…

ஏ.டி.எம்.கள் : இன்று காலை இந்திய நிலவரம்

நெட்டிசன்: கஸ்தூரி ரங்கன் ( Kasthuri Rengan) அவர்களின் முகநூல் பதிவு: இன்று (15/11/2016 ) காலை ஏழு மணிக்கு புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.களின் நிலை… டி.வி..எஸ். மாநில…

ஏ.டி.எம். முன் ஆடை அவிழ்த்த திருநங்கையின் சோகம்!

டில்லி: ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் திடீரென தனது மேற்சட்டையை கழற்றியதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லி மயூர் விகார் பகுதியில்…

தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18 வரை சுங்க கட்டணம் ரத்து!

டில்லி, சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

வழுக்கும் மோடியின் அதிரடி

‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்.. அதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி..…