டில்லி
இந்தியாவில் ராணுவத்துறையில் 1 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போது நாடெங்கும் வேலை இன்மை, பண வீக்கம், ...
டில்லி
இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று குரங்கு அம்மை குறித்த விவாதம் நடந்தது. மாநிலங்களவையில்...
மாமல்லபுரம்
நடைபெற்று வரும் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று இந்திய ஆதிக்கம் தளர்ந்து காணப்பட்டது.
சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதில்...
பர்மிங்காம்:
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய...
டில்லி
உலக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்றத் தொடரில் மக்களவையில் ஒரு உறுப்பினர் ராணுவத்துக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பி...
மாமல்லபுரம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும், 44ஆம் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று...
திருவனந்தபுரம்
இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. கேரளா மாநிலம்...
அகமதாபாத்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின்(ஐ எஃப் எஸ் சி ஏ)...
டில்லி
இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில்...
டில்லி
அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது. இதில் 75...