Tag: இந்தியா

மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!

நெட்டிசன்: டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட…

500,1000 செல்லாது: மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்….? லல்லு கடும் தாக்கு

பாட்னா, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய…

நாடு முழுவதும் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்…

மும்பை: நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000…

காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி…

காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…

செப்டம்பரில் ரூ. 5.98 லட்சம் கோடி டெபாசிட்: மோடி விளக்குவாரா?

டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…

பழைய 500, 1000 ரூபாய்: நவம்பர் 24 வரை செல்லும்! மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வரும் 24ந்தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற…

“ரோஜாவின் ராஜா” நேருவின் பிறந்த நாள்!

“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…

மோடியின் பயம்!

நெட்டிசன் சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: உணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர். எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக…

இந்தியாவில் "பணக் கலவரம்" ஏற்படும்! : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி: கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல மக்கள் அல்லாடுகிறார்கள். இந்த நிலையைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா முழுதும் மிகப் பெரிய “பணக் கலவரம்” மூளும்…

வங்கியில் எடுக்கும் பணம்:  அரசு புது உத்தரவு!

இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு…