தமிழகத்தில் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: தமிழகத்தில் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அவழங்கியுள்ளது. மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு…