Tag: அனுமதி

தபால் மூலம் பழனி பஞ்சாமிர்தம்: தமிழக அரசு அனுமதி

பழனி: அஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.…

அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் தீர்த்தமாட அனுமதி

மதுரை: அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் தீர்த்தமாட நாளை அனுமதி அளிகப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படுவது மதுரை அருகே…

நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும்…

மருத்துவ கலந்தாய்வு நடத்தி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 117 MBBS, 459 BDS இடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடத்திக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு, உச்சநீதிமன்றம்…

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கோவை: ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க இன்று (டிச. 27) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ்…

கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது – தமிழக அரசு

சென்னை: கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரசார பரப்புரையின் ஒருபகுதியாக…

“மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது” – புத்தாண்டு அனுமதி குறித்து முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி…

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…

கர்நாடகா : ஊரடங்கு தொடர்ந்த போதும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனைக்கு அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு தொடரும் போதிலும் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனை நடத்த அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர்…