தபால் மூலம் பழனி பஞ்சாமிர்தம்: தமிழக அரசு அனுமதி
பழனி: அஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.…
பழனி: அஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.…
மதுரை: அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் தீர்த்தமாட நாளை அனுமதி அளிகப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படுவது மதுரை அருகே…
புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 117 MBBS, 459 BDS இடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடத்திக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு, உச்சநீதிமன்றம்…
சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…
கோவை: ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க இன்று (டிச. 27) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ்…
சென்னை: கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரசார பரப்புரையின் ஒருபகுதியாக…
புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி…
புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு தொடரும் போதிலும் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனை நடத்த அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர்…