சென்னை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து...
சென்னை:
அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர்...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுகுறித்து...
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக...
சென்னை:
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு,...
புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன்,...
ஆக்ரா:
தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டும் தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா...
சென்னை:
இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில்...
சென்னை:
ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய...
சென்னை:
தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
முதற்கட்டமாக...