Category: News

கொரோனாவால் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக இயக்கம்

மயிலாடுதுறை கொரோனாவால் நிறுட்தப்பட்டுள்ள பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் கடலூரில் இருந்து…

கோவை மாவட்ட திருமண மண்டபங்களுக்கான வழிமுறைகள் வெளியீடு

கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களுக்கான கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம்…

பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுரை

டில்லி தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு மத்திய மாநில அரசுகளை எய்ம்ஸ் பேராசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.67 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,67,10,542 ஆகி இதுவரை 45,06,787 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,787 பேர்…

இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,26,94,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,050 அதிகரித்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா மரபியல் குறித்து ஆய்வு செய்ய சென்னையில் ‘ஜெனோம்’ ஆய்வகம்! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: கொரோனா மரபியல் குறித்து ஆய்வுசெய்ய சென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாக தமிழ்நாடு…

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்! வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்…