Category: News

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.67 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,67,10,542 ஆகி இதுவரை 45,06,787 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,787 பேர்…

இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,26,94,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,050 அதிகரித்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா மரபியல் குறித்து ஆய்வு செய்ய சென்னையில் ‘ஜெனோம்’ ஆய்வகம்! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: கொரோனா மரபியல் குறித்து ஆய்வுசெய்ய சென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாக தமிழ்நாடு…

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்! வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

28/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 46,759 பேருக்கு பாதிப்பு.. 509 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 509 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை! பாராட்டு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன். ஒலிம்பிக் வீரர்கள்…

ஒரே நாளில் ஒருகோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை! பிரதமர் மோடி பாராட்டு…

டெல்லி: நாடு முழுவதும் நேற்று (27ந்தேதி) ஒரே நாளில் ஒருகோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனா…