Category: News

பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை எதிரொலி… மூன்றடுக்கு இணைய வழி பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. தயார்…

பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 22 ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும்…

நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் கேரள நீதிமன்றங்கள்

திருவனந்தபுரம் நாளை முதல் கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஆன்லைனில் செயல்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.71 லட்சம் பேர் பாதிப்பு – 16.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,65,404 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,71,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,202 பேர்…

ஒமிக்ரான் : இன்னும் 2 வாரங்களுக்குக் கவனம் தேவை என ராதாகிருஷ்ணன்  எச்சரிக்கை

சென்னை தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ்…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

சென்னை இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

15/01/2022: சென்னையில் 8,978பேர் உள்பட தமிழ்நாட்டில் இன்று 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 8,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒமிக்ரான்…

ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த…

பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் பிரபாகர்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை…

இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுஸ்டித்த போது மது விருந்து…. அரண்மனைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது பிரதமர் அலுவலகம்

ஊரடங்கு நேரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லத்தில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்…

15/01/2022 8AM: இந்தியாவில் மீண்டும் உச்சம்பெற்றது கொரோனா… 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல 6,041…