பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை எதிரொலி… மூன்றடுக்கு இணைய வழி பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. தயார்…
பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 22 ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும்…