Category: News

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு பிறகே போட வேண்டும்…

முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…

ஒமிக்ரான் உள்பட அனைத்து கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா…

22/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பு 10,050 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 10,050 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும்…

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்..!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்…

இனி கோவின் செயலியில் ஒரே தொலைப்பேசி எண்ணில் 6 பேர் பதியலாம்

டில்லி இனி ஒரே தொலைப்பேசி எண் மூலம் கோவின் செயலியில் 6 பேர் வரை பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று…

 வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்த கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…

ஊரடங்கு தொடர்பாக மாவட்டங்களை எ பி சி என பிரித்த கேரளா

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…

தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 20/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,282 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…