Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.06 லட்சம் பேர் பாதிப்பு – 14.74 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,74,753 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,06,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,604 பேர்…

இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் பாதிப்பு

லண்டன் இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் வகை தொற்று எனத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய திரிபான…

ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்

ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவதலமாகும். அப்பர் பாடல்…

தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 23/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,732 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா கட்டுப்பாடு : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.33 லட்சம் பேர் பாதிப்பு – 18.75 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,75,533 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,33,533 பேர்…

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு : 60.000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை இன்று தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு…

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு பிறகே போட வேண்டும்…