Category: விளையாட்டு

போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா…

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடல்…வாழ்த்து! – வீடியோ

சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள 5 தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.…

உலகக் கோப்பை செஸ் : கிராண்ட்  மாஸ்டரை தோற்கடித்த தமிழக சிறுவன்

சோச்சி, ரஷ்யா ரஷ்ய நாட்டில் நடைபெறும் செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவன் பிரக்னானந்தா சாதனை புரிந்துள்ளார். ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் இந்த மாதம்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கலந்துரையாடல்…

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கலந்துரையாடல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்…

இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா

லண்டன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இறுதி பந்தயம் நடைபெற…

யஷ்பால் சர்மா மரணம் : கண்ணீருடன் கபில்தேவ்

டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர்…

பிரதமர் மோடி – இந்திய ஒலிம்பிக் வீரர்கள் உரையாடல்

டில்லி இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார். உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வருடம்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டது….

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள டோக்கியோ வருகை தரும் உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர…