சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 96காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசல்…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 96காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசல்…
சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில் பல…
சென்னை: இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்…
சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்…
டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு…
மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான்…
டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும்…
டெல்லி: இன்டர்நெட் சேவை, ஸ்மார்ட் போன் இல்லாமல், சாதாரண பழைய பட்டன் போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய சேவையை இந்திய ரிசர்வ்…
டில்லி பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளதால் இந்தியா அந்நாட்டுடன் பண பரிவர்த்தனை குறித்து மாற்று வழிகளைப் பரிசீலனை செய்து வருகிறது. உக்ரைன் மீது…
சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத செயலால் நாடு முழுவமும் மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு இடியை…