2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு
சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்…
சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்…
டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு…
மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான்…
டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும்…
டெல்லி: இன்டர்நெட் சேவை, ஸ்மார்ட் போன் இல்லாமல், சாதாரண பழைய பட்டன் போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய சேவையை இந்திய ரிசர்வ்…
டில்லி பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளதால் இந்தியா அந்நாட்டுடன் பண பரிவர்த்தனை குறித்து மாற்று வழிகளைப் பரிசீலனை செய்து வருகிறது. உக்ரைன் மீது…
சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத செயலால் நாடு முழுவமும் மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு இடியை…
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உக்ரைன் போர் தொடங்கியது முதல் முதல் தங்கம், கச்சா எண்ணை போன்றவைகளில் விலை விண்ணில் பறந்து வருகிறது.…
சென்னை: இந்தியாவில் 2021 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 1,33,026 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியைவிட 18%…
மாஸ்கோ உலகின் மிகப் பெரிய பெட்ரோல் நிறுவனமான ஷெல் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட…