இலங்கையில் மலேரியா இல்லை! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!
கொழும்பு: இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமான who வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு…
கொழும்பு: இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமான who வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு…
டோக்கியோ: ஐ.நா. சபை விதித்திருக்கும் தடையையும் மீறி வடகொரியா அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி பரிசோதனைசெய்ததால், அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.. ஆசிய கண்டத்தின் கிழக்கு…
ஹாங்ஸு: உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த்துள்ளது. முறையற்ற வரிச்சலுகையால் இந்த…
சிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத…
ஹாங்சோ: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு…
புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசா அவர்களின் புனித ஆத்மாவை போற்றி வணங்குவோம்.. அன்னை தெரேசாவின் புனித வரிகள்… இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம். அன்பு…
இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி…
துபாய்: டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது. துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது…
டாக்கா: பங்ளாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான குவாசிம் அலி, போர்க்குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்று ஐமாத்- இ- இஸ்லாமி . இதன் தலைவராக…
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் ஒப்புக்கொண்டுள்ளார்.…