“தமிழகம் குஜராத் போல மாறும்!” :இ.மு. தலைவர் தலைவர் அதிரடி பேச்சு
கோவை: இந்து முன்னணி கோவை மாநகர் செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதை அடுத்து, கோவை பகுதியில் அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, “தமிழகம்,…
கோவை: இந்து முன்னணி கோவை மாநகர் செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதை அடுத்து, கோவை பகுதியில் அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, “தமிழகம்,…
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த சாம்சங் நோட் 2 மொபைலில் இருந்து நெருப்பு கசியவே விமான ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைலை…
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளி ஒருவருக்கு தட்டு இல்லாத காரணத்தால் தரையில் சோறுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி அரசு…
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு விருப்பமான பேராசிரியர் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். அவர் பஞ்சாப் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு பாடம் கற்றுத்…
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…
டில்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 58ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர் விமானங்கள் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து…
ஜம்மு-காஷ்மீர் உரி முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த 18 ராணுவ வீரர்களின் குழந்தைகளது கல்விச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இந்த நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் குஜராத்தை…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க.…
ஆந்திர மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 22.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு…
டில்லி: மத்திய மந்திரி உமாபாரதியை சந்தித்து பேசினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. காவிரி பிரச்சினையில் சுப்ரீம்…