மருத்துவ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
விஜயவாடா: நிர்வாக ஒதுக்கீடில் சேர்ந்த 200 மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆந்திர வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரியில்…
விஜயவாடா: நிர்வாக ஒதுக்கீடில் சேர்ந்த 200 மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆந்திர வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரியில்…
டெலகாம் துறையில் போட்டியாளர்களாக இருந்த அண்ணன் தம்பிகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அனில் அம்பானி வெளியிட்டுள்ளார்.…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை…
குன்னூர்: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில்…
அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…
முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை! காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…
பெங்களூரு : காவிரி விவகாரத்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில…
பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை…
டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…