காலை செய்திகள்!
மாநில செய்திகள் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்; ஜெயலலிதா அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல்…
மாநில செய்திகள் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்; ஜெயலலிதா அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல்…
டெல்லி: வெளிநாடு தீவிரவாதிகள் கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல்படை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். நேற்று டெல்லியில்…
பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தரும் என்று காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது மற்றும் பி.சி சாக்கோ ஆகியோர்…
இந்திய ரயில்களில் டிக்கட் கிடைக்காமல் அவதிப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 10 லட்சம் என்று ரயில்யாத்ரி என்ற இணையதளத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. டிமாண்ட் – சப்ளை இடைவெளியால்…
பீகாரில் ஒரு ரோட்டோர பானிபூரி கடையில் நீங்கள் பானிபூரி சாப்பிட்டுவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. பீகாரை பின் தங்கிய மாநிலம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கும்…
இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலபாடுகளை உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அனுராக் தாக்கூர் உள்ளிட்ட வாரியத்தின் உயர்மட்ட தலைவர்களை நீக்கவும் பரிந்துரை செய்துள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் செய்ய…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.…
டெல்லி: காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிக்க தமிழக அரசை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…
புதுடெல்லி: ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரெயில்வே துறையில் குரூப் சி, டி பிரிவில்…
டெல்லி: நஷ்டத்தில் இயங்கும் 15 பொதுத்துறை நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உடனடியாக 5 நிறுவனங்களை மூட மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. லாபத்தில்…