Category: இந்தியா

பாகிஸ்தானுக்கு போகும் சிந்து நதியை தடுத்தால் என்ன நடக்கும்?

இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு பாய்ந்து அங்குள்ள விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஜீவநதி சிந்து ஆகும். உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் செல்லவிடாமல் சிந்து நதியை தடுத்தால்…

முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

காவிரி பிரச்சினை தீர்க்க யோசனை கூறுகிறது இஸ்ரேல்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே…

இஸ்ரோ அபார சாதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி…

திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!

திருப்பதி: திருப்பதியில் செம்மரங்கள் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்தத தகவலை அடுத்து அந்த…

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நீராயுதம்!

டில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையில் ஓடும் இந்துஸ் நதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில்…

500வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!!

கான்பூர்: இந்தியா, நியூசிலாந்துக்கிடையேயான டெஸ்போட்டி கான்பூரில் நடைபெற்றது. 500வது டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் 200விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும்…

தமிழக இல.கணேசன், மத்தியபிரதேச எம்.பி., ஆகிறார்!

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் டெல்லி மேல்சபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பாராளுமனற் மேல்சபை எம்.பி.யாக…

ஓடும் பஸ்ஸில் பலாத்கார முயற்சி! குதித்து பலியான மகள்! படுகாயமடைந்த தாய்!

சண்டிகர்: கண்டக்டரின் பலாத்கார முயற்சியிலிருந்து தப்பிக்க ஓடும் பஸ்ஸில் இருந்து தாயும் மகளும் குதித்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மோக…

பாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வியாபாரிகள்

உரி தாக்குதலின் எதிரொலியாக குஜராத்தில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர் பாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்தி அந்த நாட்டுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களான…