Category: இந்தியா

விரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்!

டில்லி: தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் இனி தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில்…

காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு!

டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…

டெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை!

கான்பூர் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர்…

சிறுமியை பலாத்காரம் செய்த தலித் இளைஞர்கள்! மராத்தா இனத்தவர் மாபெரும் போராட்டம்!

புனே: தலித் இளைஞர் மூவர் சேர்ந்து மராத்தா இன சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்தும், வன்கொடுமை சட்டத்தை நீக்கக்கோரியும் மராத்திய இனத்தவர் இன்று…

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு படையினர்மீது கல்வீச்சு – பதட்டம்!

காஷ்மீரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமாக உள்ளது. கடந்த ஜூலை 8…

குஜராத்: செத்த பசுமாட்டை அகற்ற மறுத்த தலித் கர்ப்பிணிமீது கொடூர தாக்குதல்!

குஜராத்: இறந்த பசு மாட்டின் உடலை அகற்ற மறுத்த தலித் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்கினர். இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் படுகாயம் அடைந்து…

தியாகிகள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசின் சன்மானத்தை மறுத்த தந்தை

உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவவீரரான கங்காதர் டோலுயின் தந்தை அரசு தந்த பணத்தை ஏற்க மறுத்து ரூ.10,000 அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி…

இஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம்

மும்பைக்கு அரூகில் உள்ள ஹேப்பி ஜீவன் கோவாப்பரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டியில் இஸ்லாமியருக்கு ஒருவருக்கு தனது வீட்டை விற்க முயன்றவருக்கு சொசைட்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை காவல்நிலையம் வரை…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.…