Category: இந்தியா

வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட மத்திய, மாநில அரசுக்கள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…

காஷ்மீர் உரி எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது!

உரி: காஷ்மீரின் எல்லை பகுதியான உரியில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியான உரி ராணுவ முகாமை அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்…

டெல்லியில் சீன பட்டாசுக்கு தடை! அரசு அதிரடி உத்தரவு!!

டில்லி: டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.…

உரி தாக்குதலுக்கு விரைவில் பதிலடி: இராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பது மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த சந்திப்பில் விமானப்படை…

'தங்கமகன்' மாரியப்பன் 'பத்ம' விருதுக்கு பரிந்துரை! விஜய்கோயல்…!

டில்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ரியோ பாராஒலிம்பிக் போட்டியில்…

மோடியின் ரஃபேல் விமான டீல்: சுப்ரமணிய சாமி கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் டீல் என…

போர் வேண்டாம்: பதறும் எல்லையோர கிராமவாசிகள்

உரி தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் போர் பதற்றத்தில் உள்ளனர். போரை தவிர்க்கும்படி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் 553 கிலோமீட்டர்…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…

பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவேண்டும்: இந்து அமைப்புகள் கெடு

உரி தாக்குதலுக்கு பதிலடியாக 48 மணிநேரத்தில் மும்பையில் இருக்கும் பாகிஸ்தானிய கலைஞர்கள் வெளியேற வேண்டும், இல்லையென்றால் வெளியேற்றப்படுவார்கள் என்று ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் என்ற அமைப்பு…

ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்!

ரிலையன்ஸின் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது, அனைத்து தொலை தொடர்பு…