கணவனை கடித்துக் கொன்ற மனைவி
கான்பூர்: கணவனை, மனைவி கடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தி் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது பகாதிபூர் என்ற கிராமம். இங்கு…
கான்பூர்: கணவனை, மனைவி கடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தி் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது பகாதிபூர் என்ற கிராமம். இங்கு…
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக…
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது’ என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக…
நெட்டிசன்: ஷாஜஹான் ஆர் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து. ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்துள்ளது. நீங்கள் (பிரதமர்) பொறுப்பில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மோடி: குஜராத்தில்…
கோவை: இந்து முன்னணி கோவை மாநகர் செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதை அடுத்து, கோவை பகுதியில் அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, “தமிழகம்,…
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த சாம்சங் நோட் 2 மொபைலில் இருந்து நெருப்பு கசியவே விமான ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைலை…
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளி ஒருவருக்கு தட்டு இல்லாத காரணத்தால் தரையில் சோறுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி அரசு…
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு விருப்பமான பேராசிரியர் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். அவர் பஞ்சாப் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு பாடம் கற்றுத்…
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…
டில்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 58ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர் விமானங்கள் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து…