Category: இந்தியா

ரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு!

சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…

பீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது:  50 பேர் பலி!!

பாட்னா: பீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில்…

காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்

பெங்களூரு: இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி…

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…

விநாடிக்கு 3000 கன அடி திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவு: பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில்…

உ.பி.யில் கொடூரம்: ஓடும் ரெயிலில் பெண் பலாத்காரம் – தூக்கி வீசிய கொடுமை!

சகாகஞ்ச்: ஓடும் ரெயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மா மாவட்டத்தில் இந்த கொடுமையான…

காவிரியிலிருந்து இனிமேல் நீர் திறக்க இயலாது! கர்நாடகா பிடிவாதம்!!

டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…

இனி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 11,000 டெபாசிட்: ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டம்!

இனி பிறக்கும் இந்திய பெண் குழந்தைகள் அனைவருக்கும் இலவச வைப்புத் தொகையாக ரூ..11000 செலுத்தப்படும் ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முன்னனி ஹெல்த்கேர்…

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…

டில்லி: காவிரி மேற்பார்வை குழு இன்று கூடுகிறது!

டில்லி: காவிரி மேற்பார்வை குழு இன்று டெல்லியில் கூடுகிறது. அப்போது தமிழகம், கர்நாடகம் தாக்கல் செய்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து உச்ச நீதி மன்றத்தில் அறிகை…