மீண்டும் பதட்டம்: தமிழக-கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம்!
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சனையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக…
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சனையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக…
லக்னோ: உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச…
காஷ்மீர்: காஷ்மீர் உரி ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். இந்த உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி…
உரி: காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்திய…
சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…
ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி சந்தையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இறக்குமதி விகிதம் 28% இலிருந்து 43%-ஆக…
கேபிஎன் நடராஜன் – தீ வைத்த பாக்யஸ்ரீ பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது
பெங்களூரு: கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்று மூன்று குரங்களை வைத்து, காந்தி சொன்ன பொன்மொழி நம் எல்லோருக்கும் தெரியும். கூடுதலாக லேப் டாப்…
வாரங்கல், தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தர்மசாகர் அணையில் மூழ்கி 5 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தெலுங்கானா மாநிலம்…
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மிசோரம்…