பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி: அன்றும் இன்றும்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டிய போதெல்லாம் நிதானத்தைக் கடைப்பிடித்த மன்மோகன்சிங் அரசை அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த இன்றைய பிரதமர் மோடி கடுமையாக விமர்ச்சித்து…
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டிய போதெல்லாம் நிதானத்தைக் கடைப்பிடித்த மன்மோகன்சிங் அரசை அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த இன்றைய பிரதமர் மோடி கடுமையாக விமர்ச்சித்து…
டில்லி: இந்தியா- இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான ‘பராக்-8’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக…
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ முகாமில்…
இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் யார் என்று அமெரிக்காவின் பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் செய்த ஆய்வில் தொடர்ந்து 9-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…
டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. காஷ்மீர்…
பெங்களூரு: காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கூறி உள்ளார். காவிரியில் தண்ணீர்…
காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…
ஒரே ஆண்டில் ஊட்டச்சத்து குறைவால் 18,000 ஏழைக் குழந்தைகள் இறந்ததற்கு மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அந்த அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.…
பெங்களூரு: பெங்களுரில் 7 ஆண்களை மயக்கி திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூர் கிழக்கு பகுதி கேஜிஹல்லி பகுதியைச் சேர்ந்தவர்…
டெல்லி : பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த் தங்க மகன் மாரியப்பன் தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…