Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சாட்-ஜிபிடி உதவியுடன் பொதுத் தேர்வு எழுத தடை விதித்தது சிபிஎஸ்இ கல்வி வாரியம்…

சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

மேலும் பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும், சேல்ஸ் ஃபோர்ஸ்  அமேசான் நிறுவனங்கள்…. ஊழியர்கள் கலக்கம்

வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும்…

பயனர்களுக்கு செக் வைக்கும் ‘நெட்பிளிக்ஸ்’!

டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’ எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த…

தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு வெற்றிகரமாக நடைபெற்ற கர்ப்ப பை மாற்று அறுவை சிகிச்சை….

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை யானது, கழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த…

ஐபோன் பயனர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் வகையில், புதிய ஐஓஎஸ்-ஐ வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்..

ஐபோன் பயனர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் வகையில், புதிய ஐஓஎஸ்-ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஐஓஎஸ் 16.2 என்ற வெர்சன் சாப்டர்வேட் அப்டேட் வெளியிடப்பட்டு…

இந்தியாவில் முதல் முறையாக தங்க காயின் வழங்கும் ஏ.டி.எம்

ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம்…

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது…

டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.. ‘ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம்-எஸ்’ என…

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்..

டெல்லி: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களை நிர்வகிக்கம் மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு பிறகு, மீண்டும்…

இனி ‘ட்ரூ காலர்’ தேவையில்லை: விரைவில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது ‘டிராய்’…

டெல்லி: தங்களுடன் பேசுபவர் யார் என்பதை அறிய பெரும்பாலோர் ட்ரு காலர் என்ற செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்திய தகவல் தொலை தொடர்பு…

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கிறார் ஐஐஎஸ்பி செந்தில்குமார்…

சென்னை: கோவையைச் சேர்ந்த தமிழரான செந்தில்குமார், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐஐஎஸ்பி (IISB) எனும் பெயரில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் நிறுவனத்தை…