மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்
சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை…
சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை…
புதுடெல்லி: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…
சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும்…
டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’ எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த…
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை யானது, கழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த…
ஐபோன் பயனர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் வகையில், புதிய ஐஓஎஸ்-ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஐஓஎஸ் 16.2 என்ற வெர்சன் சாப்டர்வேட் அப்டேட் வெளியிடப்பட்டு…
ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம்…
டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.. ‘ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம்-எஸ்’ என…
டெல்லி: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களை நிர்வகிக்கம் மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு பிறகு, மீண்டும்…