Category: சிறப்பு கட்டுரைகள்

சிறப்புக்கட்டுரை: சந்திரனுக்கு ஒளிதந்த முதல் சூரியன்

சந்திரனுக்கு ஒளி தந்த முதல் சூரியன் கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவன். பட்ட காலிலே, படும் கெட்ட குடியே என்பது…

நக்கீரன் கோபால் குடும்பத்திற்கு எதிரான வதந்தியின் வன்முறை

சிறப்புக்கட்டுரை: அ.குமரேசன் ஒரு வதந்தியைச் செய்தியாக்கி வெளியிடுவதற்கும், ஒரு வதந்தியைச் செய்து பரப்புவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருக்கிறது. ஒரு வதந்தியைச் செய்தியாக்குவது என்பது, அது உண்மைதான்…

சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..

சிறப்புக்கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் எப்படியெப்படி மாற்றி பொருத்திப்பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கை மட்டும் அதிசயித்தக்க வகையில் தெரியும்.. அப்படிப்பட்ட அபூர்வ அரசியல்வாதிகளில் ஒருவர்தான் திமுக தலைவர் கருணாநிதி..…

கருணாநிதி 95: சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..: சிறப்புக்கட்டுரை

எப்படியெப்படி மாற்றி பொருத்திப்பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கை மட்டும் அதிசயித்தக்க வகையில் தெரியும்.. அப்படிப்பட்ட அபூர்வ அரசியல்வாதிகளில் ஒருவர்தான் திமுக தலைவர் கருணாநிதி.. அவர் பிறந்து இளைஞனாக அரசியல்…

இளையராஜா: பண்ணைபுரத்து பவள நாயகன்..

‘’இளையநிலா பொழிகிறதே..இதயமதில் நனைகிறதே’’ என்ற ‘பயணங்கள் முடிவதில்லை’ படப்பாடல், மோகன் என்கிற நடிகனை வெள்ளி விழா நாயகன் என்று பின்னாளில் கொண்டுகிற அளவுக்கு அச்சாரம் போட்ட பாடல்..…

ரஜினி “காந்தி” கட்டுரைக்கு எதிர்வினை: மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன்

“ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!” என்ற கட்டுரை நேற்று வெளியானது. அதன் தொடுப்பு: https://patrikai.com/rajini-gandhi-said-was-not-wrong/ இக் கட்டுரைக்கு “இரும்புக் கரங்களுக்கு எதிராக எலும்புக் கரங்கள்” என்றத தலைப்பில்…

ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!

(முன் குறிப்பு: இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் முழுதும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது குறித்த எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர்) ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகும்’…

ரப்பர் ரஜினியும்.. பில்டப் மீடியாக்களும்…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாமரனுக்கு இருக்கும் சுய சிந்தனைகூட எல்லாம் வல்ல மீடியாக்களில் ஒரு தரப்புக்கு சில விஷயங்களில் சுத்தமாக இருப்பதில்லை. அதற்கு அற்புதமான உதாரணம் நடிகர்…

இன்றோடு 45 வருடம்… எம்ஜிஆரின் தில்லே தனி..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரு படத்தை வெளியிட முடியவில்லை என்பதற்காக ஒருத்தர் நாட்டை விட்டுபோவேன் என்று சொன்னார்.. இன்னொருவர், தன் படங்களுக்காக இரண்டு மாநிலங்களுக்கு நடுவில் நல்லவனாக…

லிவிங் டுகெதர்: ஒரு தீர்ப்புத் துடுப்பின் சிந்தனை அலைகள்

லிவிங் டுகெதர்: ஒரு தீர்ப்புத் துடுப்பின் சிந்தனை அலைகள் சிறப்புக் கட்டுரை : அ. குமரேசன் முற்போக்கானதொரு மாற்றம் பொதுச் சமூகத்தால் ஏற்கப்பட்டு நிலைபெற வேண்டுமானால் அது…