Category: சிறப்பு கட்டுரைகள்

பிஞ்சுக்குரலாய் சுருங்கிய இசைப் பேரருவி

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் மேலும் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறது தமிழ் சினிமா உலகம். பழம்பெரும் பின்னணி பாடகி எம்எஸ் ராஜேஸ்வரி 86 வயதில் காலமாகியுள்ளார். அவரைப்பற்றி இப்போதைய…

எஸ்சி-எஸ்டி சட்டம்… எங்கே கோளாறு?

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறது உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவு.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும், மறுசீராய்வு மனு…

ஆம்பளை’ என்ற வார்த்தை: பாலின அடையாளமா, தகுதி அடையாளமா?

சிறப்புக்கட்டுரை: ‘ஆம்பளை’ என்ற வார்த்தை: பாலின அடையாளமா, தகுதி அடையாளமா? கட்டுரையாளர்: அ. குமரேசன் மனதில் ஒரு இறுக்கம் அல்லது ஏக்கம் அல்லது இழப்புணர்வு அல்லது இயலாமையுணர்வு…

சிறப்புக்கட்டுரை: நிர்மலாக்கள்.. நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்..

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப்…

பொய்ச்செய்திப் பதற்றமா, பொறுத்துக்கொள்ளாத ஆத்திரமா?

பொய்ச்செய்திப் பதற்றமா, பொறுத்துக்கொள்ளாத ஆத்திரமா? சிறப்புக் கட்டுரை : அ. குமரேசன் சூரியனுக்கு பூமி தனது முகத்தின் இந்தப் பக்கத்தைக் காட்டியபோது அந்த ஆணை வந்தது. தன்னைத்…

சிறப்புக்கட்டுரை: கொலை நிலங்களாகி வரும் விளைநிலங்கள்

கட்டுரையாளர்: துரை நாகராஜன் நிறத்தையும் சுவையையும் அதிகப்படுத்த தர்பூசணிக்கு ஊசிபோடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.…

சிறப்புக்கட்டுரை: உச்சநீதிமன்றத்தைவிட பலமிக்கதா காவிரி மேலாண்மை வாரியம்?

கட்டுரையாளர்: துரை நாகராஜன் நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை மத்திய அரசு…

சிறப்புக்கட்டுரை: ஸ்மார்ட் போன்கள் விற்பனைதான் அறிவியல் மனப்பாங்கா?

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன் இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் கிளப்பி விடப்பட்டு, குறிப்பிட்ட மதம்…

சிறப்புக்கட்டுரை: காக்கி மீது படியும் கறைகள்!

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் குற்றங்களை புலன்விசாரணை செய்து வெகு திறமையாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை வாங்கி தருவதில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக பேசப்பட்டது… இன்னமும்…

ஓர் ஆசிரியரின் தேர்வறை அனுபவம்  

கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.…