Month: June 2018

ஆப்கன்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உலாமாக்கள் கூடி இருந்த இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 மத குருமார்கள், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட…

கர்நாடகா மேல்சபைக்கு 11 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற மேல்சபையில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. சார்பில்…

அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் இந்த மாதத்தில் கோவா திரும்புவார்….பாஜக

டில்லி: கணைய பிரச்னை காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது குணமடைந்து வருவதால்…

தென் ஆப்ரிக்கா அதிபருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

ஜோகனஸ்பர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 26 ஆண்டுகளுக்கு பின்னர் புகைப்பட கலைஞர்களுக்கு சம்மன்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை படம் பிடித்த புகைப்பட்ட கலைஞர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.…

வேளாண் பொருட்களை கையாளும் வெளிநாட்டு கப்பல்களுக்கு சலுகை….நிதின் கட்காரி

டில்லி: விவசாய பொருட்களை கையாளும் சரக்கு கப்பல் உரிமத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் இந்திய கடலலோரப் பகுதிகளில் சரக்கு கப்பல்களை…

1989ல் நடந்த போராட்டத்துக்கு பின் மாயமானவர்கள் யார்? யார்?….சீனாவிடம் அமெரிக்கா கேள்வி

வாஷிங்டன்: 1989ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னர் மாயமானவர்களின் முழு பட்டியலை வெளியிடுமாறு சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 1989ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் தியான்மென் சதுக்கத்தில்…

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு அருணாச்சல் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு

கவுகாத்தி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அருணாச்சல் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனப் பெருக்கமும், மாநிலத்தில் கலாச்சராமும் பாதிக்கும் என்று பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவில் இருந்து 620 வீரர்கள் உள்பட 900 பேர் பங்கேற்க முடிவு

டில்லி: இந்தோனேசியாவில் நடைபெற உள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க 620 வீரர் வீராங்கனை கள் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் அதிகாரிகளும் சேர்ந்து…

ராணுவ வீரர்கள் சொந்த பணத்தில் சீருடை வாங்க வேண்டிய அவலம்

டில்லி: படைகலன் தொழிற்சாலைகளில் இருந்து ராணுவ பயன்பாட்டிற்கு வாங்கும் பொருட்களின் அளவை 94 சதவீத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெடி பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள்…