Month: June 2018

இலவச அரிசி பிரச்சினை: புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்த அறிக்கையை முதல்வர் நாராயணசாமி…

ஆப்கானிஸ்தான் : பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைவு

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, உள்நாட்டுப்…

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அகில இந்திய நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியான நிலையில்,…

வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: 2014ம் ஆண்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 2016ல் பணமதிப்பிழப்பு, 2017ல் ஜிஎஸ்டி அமல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து…

நடிகரை யாராவது கேள்வி கேட்டதுண்டா : கஸ்தூரி காட்டம்

சென்னை நடிகையை கேள்விகள் கேட்பது போல் நடிகர்களை யாராவது கேள்வி கேட்டதுண்டா என நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிந்துள்ளார். முன்பு வெளியான தமிழ்படம் என்னும் பெயர் கொண்ட…

‘காவலன்100 செயலி’: அவசர தொடர்புக்கு அறிமுகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100app என்ற மொபைல் செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் அதிகரித்து…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 புதிய நீதிபதிகளும் இன்று பிற்பகல் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணை

மதுரை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல்…

கருத்து தெரிவிப்பதில் ரஜினிக்கு கவனம் தேவை : பிரகாஷ் ராஜ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…

நீட் தேர்வில் தமிழகத்தை கே.கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்து சாதனை

டில்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி தேசிய அளவில் 12வது இடம் பிடித்து சாதனை…